• புதியவை

    காசு பணம் துட்டு இலுமினாட்டி (Story about Real Nature Of Money)

    உறவுகளுக்கு வணக்கம்...

    பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கிறது ; ஆனால் இந்த பணம் சிலரின் கைகளில் சிக்கி தவிக்கிறது.



    பணம் என்பது முன்பொரு காலத்தில் பண்டமாற்றுமுறை ஆக இருந்தது ; நாம் விரும்பியதை , அவர் விரும்புவதை கொடுத்து மாற்றிக்கொண்டோம் ,

    பின் அரசர்கள் தோன்றிய காலத்தில் குறைந்த அளவே கிடைக்கும் தங்கத்திற்கு பணத்தின் மதிப்பு மாரியது; தங்கத்தை தன் கட்டுபாட்டிற்குள் வைத்திருந்த அரசன் மக்களை கட்டுப்படுத்தினான்.

    பின் , வந்த ரோத்சைல்ட்  தங்கத்திற்கு பதில் தனது கையெழுத்திட்ட காகிதத்தை வழங்கினான் , அதுவே தற்காலத்து காகித பணமாக உருவெடுத்துள்ளது.


    கையெழுத்திடப்பட்ட மதிப்பற்ற காகிதம் பணமானது...................


    முழுவதும் அறிய வீடியோவை பாருங்கள்





    நன்றி.

    No comments:

    Post a Comment

    Total Pageviews